விசாரணை கைதி மர்ம மரண விவகாரம்... வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி அதிரடி!!
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மர்ம மரணம் அடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
Chennai, First Published Apr 22, 2022, 8:49 PM IST
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மர்ம மரணம் அடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் புரசைவாக்கம் கெல்லிஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment