கோஹ்லிக்கு ஓய்வு தேவை... ரவி சாஸ்திரி வலியுறுத்தல்



மும்பை: ‘நிறைய விளையாடி விட்ட கோஹ்லி இன்னும் ஆறேழு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும்  என்றால், இடையில்  கட்டாயம் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும்’ என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்குப் பிறகு சாதனை நாயகனாக விஸ்வரூபம் எடுத்த விராத் கோஹ்லி (33), தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வந்தாலும், சமீபத்திய ஆட்டங்களில் துரதிர்ஷ்டவசமாக பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவர் சதம் அடித்தே 2 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. கேப்டன் பொறுப்பை துறந்துவிட்ட பிறகாவது பதவி அழுத்தம், நெருக்கடி இல்லாமல் அதிரடியாக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில்  அப்படி எதுவும் நிகழவில்லை. இதுவரை 7 லீக் ஆட்டங்களில் விளையாடி 2ல் மட்டுமே 40...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog