தமிழகத்தில் 445 கிராமங்களில் தொடரும் தீண்டாமை.. முதலிடத்தில் மதுரை - ஆர்.டி.ஐ. தகவல்
தமிழகத்தில் 445 கிராமங்களில் இன்றும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதும், அந்த கிராமங்கள் அதிகமுள்ள மாவட்டங்கள் பட்டியலில் முதலிடத்தில்மதுரையும், கடைசி இடத்தில்சென்னையும் உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் தெரியவந்துள்ளது.
மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் செ.கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவிடம் கேட்டிருந்த கேள்விக்கு பெறப்பட்ட பதில்கள் மூலம், தமிழகத்தில் 445 கிராமங்களில் இன்றும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதும், 341 கிராமங்களில் தீண்டாமை கடைபிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
2021-ம் ஆண்டு நிலவரப்படி தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களின் எண்ணிக்கை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment