இந்திய அஞ்சல் துறையில் வேலை


இந்திய அஞ்சல் துறையில் வேலை


இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 38,926 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான விண்ணப்பபங்களை, இணையதளம் மூலம் ஜூன் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog