ஆஸ்திரேலியா நாட்டின் ராக்ஹாம்ப்டன் மாகாணத்தின் கிரேஸ்மீரில் உள்ள லு ஸ்மைலிஸ் மழலையர் பள்ளியில், 3 வயதான நேவா ஆஸ்டின் என்ற சிறுமி பயின்றுவருகிறார். இந்த நிலையில், நேவா நேற்று காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், பள்ளியில் அனைத்து குழந்தைகளையும் இறக்கிவிட்ட ஓட்டுநர், நேவா ஆஸ்டினை மட்டும் மறந்துவிட்டார். சிறுமி வகுப்புக்கு வராததால், அவர் விடுமுறை எடுத்துக்கொண்டார் என ஆசிரியர்களும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், கதவுகள் மூடப்பட்ட வாகனத்தில் 6 மணி நேரம் நேவா ஆஸ்டின் சிக்கித் தவித்திருக்கிறார். பின்னர், பள்ளி வாகனம் சுத்தம் செய்யும் ஊழியர் வந்துதான் விரிவாக படிக்க >>