Posts

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு + கூடுதல் அரிசி புதிய அறிவிப்பு | Ration card latest news |Ration shop

Image
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு + கூடுதல் அரிசி புதிய அறிவிப்பு | Ration card latest news |Ration shop

26-4-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
26-4-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

மாணவர்களை நல்வழியில் திருத்த வேண்டியது ஆசிரியர்களா? அரசா?? பெற்றோர்களா???

Image
விரிவாக படிக்க >>

ரஷ்ய - உக்ரைன் அதிபர்களை சந்திக்கும் ஐ.நா.,பொதுச் செயலர்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

சிறிய சேவை பெரிய நன்மை: ரம்ஜான் சிந்தனைகள்-21| Dinamalar

Image
குடித்து விட்டு மனைவியை அடிப்பது, கடன் பெற்றவரிடம் அநியாய வட்டி கேட்பது என பல பாவங்களை மனிதன் செய்கிறான். ஆனால் துன்பத்திற்கு ஆளாகும் போது, ‘செய்த பாவத்தின் விளைவால் இந்த கதிக்கு ஆளாகி விட்டேனே’ என மனம் நோகிறான். இதனால் என்ன பயன்? ‘இனி பாவம் செய்ய மாட்டேன்’ என திருந்துவதே துன்பம் போக்கும் வழி. பிறரது துன்பம் போக்க பணம் கொடுத்து தான் உதவ வேண்டும் என்பதில்லை. “வழிப்போக்கர்களுக்கு இடையூறாக பாதையில் முள் மரம் கிடந்தது. அதை அப்புறப்படுத்தியவரின் பாவங்களை மன்னித்தான் இறைவன்” என்கிறது குர்ஆன். அவனுக்கு முன்பாக பலரும் பாதையில் சென்றார்கள். ஆனால் அவர்கள் ஒதுங்கினார்களே தவிர அப்புறப்படுத்தவில்லை. ‘யார் இப்படி செய்தது?’ என சிலர் திட்டவும் செய்தனர். ஆனால் முள்ளை அப்புறப்படுத்தியவர், பாதையில் வருவோரின்... விரிவாக படிக்க >>

கவர்ச்சிக்கு நீதான் எண்டு!…ஓப்பனா காட்டி உசுர வாங்கும் ராய் லட்சுமி….

Image
கற்க கசடற என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஒருபக்கம் மலையாளத்தில் மோகன்லாலுடன் எல்லாம் நடித்தார். ஆனால், அவரால் எந்த மொழியிலும் மார்க்கெட்டை பிடித்து முன்னணி நடிகையாக மாறமுடியவில்லை. வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருந்தார்.... விரிவாக படிக்க >>

விசாரணை கைதி மர்ம மரண விவகாரம்... வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி அதிரடி!!

Image
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மர்ம மரணம் அடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.  Narendran S Chennai, First Published Apr 22, 2022, 8:49 PM IST சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மர்ம மரணம் அடைந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் புரசைவாக்கம் கெல்லிஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரை மடக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள்... விரிவாக படிக்க >>