Posts

சசிகலாவுக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்துள்ளது - கடம்பூர் ராஜூ விமர்சனம்

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைருவமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜூ கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பன், நகர செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுகவில் நானும் ஒருவர் தான் கூறும்  சசிகலா. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது இதனை தெரிவித்திருக்க வேண்டும். அதிமுகவிற்கு எதிராக அமமுகவை தேர்தலில்... விரிவாக படிக்க >>

தமிழக அரசின் நோட்டீஸுக்கு எதிராக ராதாரவி தொடர்ந்த வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்

Image
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள், டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி நோட்டீஸ் அனுப்பியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் ராதாரவி தாக்கல் செய்த மனுவில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள சங்க கட்டிடத்தை ஆய்வு செய்ததாகவும், அதில் கட்டிட ஒப்புதலை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறி, கட்டிடத்தின் திட்ட ஒப்புதலை வழங்கும்படி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசின் அடிப்படையில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2010ம் ஆண்டு ஒப்புதல் பெறப்பட்ட கட்டிடத்தின் மீது 12 ஆண்டுகளுக்கு பின் அரசியல் உள்நோக்கத்துடன்... விரிவாக படிக்க >>

13-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
13-5-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

அடுத்த சில மணி நேரங்களில் 90 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசக்கூடம் ! Today weather news

Image
அடுத்த சில மணி நேரங்களில் 90 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசக்கூடம் ! Today weather news

திரைக்குப் பின்னால் சிஎஸ்கேவில் ஏகப்பட்டது நடக்கிறது- ஜடேஜா இனி ஆட மாட்டார் - ஆகாஷ் சோப்ரா

Image
ரவீந்திர ஜடேஜா அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக இடம்பெறமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கருதுகிறார். இந்த ஆண்டு ஆரம்பமே ஜடேஜாவுக்கு சரியில்லை, எந்த நேரத்தில் கேப்டன்ஷிப் கொடுத்தார்களோ 8 போட்டிகளில் 5-ல் தோற்றது சிஎஸ்கே.கேப்டன்சி மீண்டும் தோனியிடம் வந்தது. அப்போது ஜடேஜாவின் பவுலிங், பேட்டிங் கொஞ்சம் மேம்பட்டது. இந்நிலையில் ஜடேஜா காயம் காரணமாக ஐபிஎல் 2022 தொடரிலிருந்தே விலகினார். இதை வைத்து பெரிய வதந்திகள் உலாவி வருகின்றன, சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் பக்கம் ஜடேஜாவை அன்ஃபாலோ செய்தது. இதனையடுத்து முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே அணியின் திரைக்குப் பின்னால் ஏகப்பட்டது நடக்கின்றது. கடந்த ஆண்டு சுரேஷ் ரெய்னா இப்போது ஜடேஜாவா... விரிவாக படிக்க >>

காவலர்களின் ‘காவலர்’

Image
முக்கிய விஐபிக்கள் சாலை மார்க்கமாக வரும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் பல சிரமங்களை எதிர்கொள்வர். அதை மனதில் கொண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாமென முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். சமூகத்தில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தவிர்க்கும் பணியில் காவலர்கள் பங்கு மிக முக்கியமானது. கடினமான காவல்பணியில் ஈடுபட்டுள்ள பெண்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலான முதல்வரின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், காவலர்கள் தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்ததால் கடும் மன உளைச்சலில் தவித்தனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது காவலர்கள் அதிகளவு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்தன. இதை மனதில் கொண்டு முதல்வரின்... விரிவாக படிக்க >>

இலங்கையில் இன்றிரவு முதல் கடுமையாக்கப்படும் ஊரடங்கு: காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

Image
இலங்கை: இலங்கையில்  இன்றிரவு முதல் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது, வன்முறையிலோ அல்லது விதிகளில் குளுக்ககாக ஒன்றுகூட வேண்டாம் என இலங்கை காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது வன்முறையில் ஈடுபட்டால் சுட்டுத்தள்ள காவல்துறை  உத்தரவிடபட்டுள்ளது Tags: கடுமையாக்கப்படும் ஊரடங்கு: காவல்துறை எச்சரிக்கை