Posts

Showing posts from April, 2022

மே தின கொடி ஏற்றிய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு

Image
மே தின கொடி ஏற்றிய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு

ரியல் எஸ்டேட்: அனல் பறக்கும் விற்பனை.. 2 மடங்கு வளர்ச்சி..!

Image
கொரோனா தொற்றுக் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருந்த காரணத்தால் போதுமான இட வசதிகள் இல்லாத காரணத்தாலும், அதிகளவிலான பணத்தை வீட்டில் இருந்து பணியாற்றுவதால் மிச்சப்படுத்த முடிந்த காரணத்தாலும், பல வருட சரிவில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் இருந்த காரணத்தாலும் புதிய வீடுகளின் விற்பனை சிறப்பான வளர்ச்சி அடைந்தது. இதேபோல் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைய மத்திய மாநில அரசுகள் பல சலுகை அளித்த காரணத்தால் ஆடம்பர வீடுகளின் விற்பனை எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடம்பர வீடுகளுக்குப் பெயர்போன மும்பையில் இருமடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மும்பையில் ரூ.10 கோடிக்கு மேல் விலையுள்ள சொகுசு வீடுகளின் விற்பனை 2021ல் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.20,255 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020ல் ரூ.9,492... விரிவாக படிக்க >>

மசூதியில் குண்டு வெடித்து 10 பேர் உடல் சிதறி பலி

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

ரஜினி, விஜய்யை காப்பி அடித்த அஜய் தேவ்கன்.. இந்தி மொழி சர்ச்சை பேச்சு இதற்காகத்தானா?

Image
விரிவாக படிக்க >>

இலங்கை மக்களுக்கு உதவிப்பொருள் அனுப்ப அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

Image
சென்னை: இலங்கை மக்களுக்கு உதவிப்பொருள் அனுப்ப அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்; இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு, அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, 31-3-2022 அன்று தான் ஏற்கெனவே அளித்த கோரிக்கை மனுவின்மூலம், இப்பிரச்சினையை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், இலங்கையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதற்குத் தமிழ்நாடு... விரிவாக படிக்க >>

ப்ப்ப்பா!..இத்தன நாளா மறச்சிட்டியே!… பிட்டு துணியில் பிரிச்சு மேஞ்ச பூமிகா….

Image
ப்ப்ப்பா!..இத்தன நாளா மறச்சிட்டியே!… பிட்டு துணியில் பிரிச்சு மேஞ்ச பூமிகா…. தெலுங்கு,ஹிந்தி,தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தவர் பூமிகா. இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். துவக்கத்தில் ஹிந்தி சீரியல்களில் நடித்து பின் சினிமாவில் நுழைந்தவர். இயக்குனர் சசி இயக்கிய ‘ரோஜா கூட்டம்’ படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட். எனவே, பல திரைப்படங்களில் நடித்தார். விஜய்க்கு ஜோடியாக பத்ரி படத்தில் நடித்தார்.அதன்பின் பல வருடங்களுக்கு பின் திடீரென சூர்யாவுடன் ‘ஜில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பின் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அவர் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு 43 வயது ஆகிறது. ஆனாலும் உடலை பிட் என வைத்திருக்கும் அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை இவருக்கு 43 வயது ஆகிறது. ஆனாலும் உடலை பிட் என வைத்திருக்கும் அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து

இலங்கைக்கு உதவ தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு தீர்மானம்..

Image
இலங்கைக்கு உதவ தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு தீர்மானம்.. இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுவதுடன் , இலங்கை தமிழர்கள் பலர் ஆபத்தான முறையில் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை புரிவதையும் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். மனிதாபிமான அடிப்படையில் அரிசி , பருப்பு உள்ளிட்ட பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் அனுப்ப தமிழ்நாடு அரசு தயாராக உள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இருப்பினும் மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும், உயிர்காக்கும் மருந்துகளையும் தமிழகத்திலிருந்து அனுப்பத் தேவையான ஏற்பாடுகளுக்கு அனு

11th Commerce - Important Questions

Image
விரிவாக படிக்க >>

ஹப்பா…! ஒருவழியா திருமணம் முடிஞ்சிர்ச்சி…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Image
ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் எபிசோட், பார்வதி மற்றும் பாஸ்கர் கல்யாணம். இந்நிலையில் இருவருக்கும் ஒருவழியாக கல்யாணம் முடிந்து விட்டது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘ராஜா ராணி 2 ’ சீரியல் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்ததுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் ஆல்யா - சித்து என்று சொன்னால் அது மிகையாகாது. சீரியலின் ஒன்லைன் பார்த்தால், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என நினைத்த சந்தியாவிற்கு, எதிர்பாராதவிதமாக சரவணன் உடன் திருமணம் நடக்கிறது. விரிவாக படிக்க >>

ஸ்வநிதி திட்டம் - 2024வரை தொடர மத்திய அரசு ஒப்புதல்

Image
சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி செய்யும் பிரதமர் தெரு வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டம் (PM Street Vendor’s AtmaNirbhar Nidhi) எனப்படும் பிரதமர் ஸ்வநிதி திட்டம் (PM Svanidhi) செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் ரூ.10,000 வரை கடன் பெறலாம். இது தவிர, முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு இரண்டாவது முறை ரூ.20,000 கிடைக்கும். அந்த கடனையும் திருப்பி செலுத்திவிட்டால் மூன்றாம் முறையாக ரூ.50,000 கடனுதவி பெறலாம். இந்த திட்டமானது, கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பிறகு அதன் தாக்கத்தில் இருந்து சிறு வியாபாரிகளையும், தெருவோர கடை வைத்திருப்பவர்களையும் பாதுகாக்க தொடங்கப்பட்டது. மேலும் படிக்க | பெட்ரோல் டீசல்... விரிவாக படிக்க >>

தஞ்சாவூர் களிமேடு அருகே சோகம்: மின்கம்பியில் தேர் உரசியதால் 10 பேர் உயிரிழப்பு

Image
தஞ்சாவூர் களிமேடு அருகே சோகம்: மின்கம்பியில் தேர் உரசியதால் 10 பேர் உயிரிழப்பு | 10 dies near thanjavur at midnight accident at festival - hindutamil.in விரிவாக படிக்க >>

ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை; விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

மகனை கொன்று மூட்டைக்கட்டி வீசிய தந்தை: கோபிச்செட்டிப்பாளையத்தில் கொடூரம்

Image
மகனை கொன்று மூட்டைக்கட்டி வீசிய தந்தை: கோபிச்செட்டிப்பாளையத்தில் கொடூரம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை சொந்த தந்தையே கொலை செய்து மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் இருந்தார். திருமணம்  ஆகாத நிலையில் இவர் தந்தையுடனே வசித்து வந்தார்.  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தோட்டத்தில் விவசாயம் செய்ய கிணற்றில் தண்ணீர் போதிய அளவு இல்லாததால் காளியப்பனின் மகன் பெரியசாமி தண்ணீர் தேவைக்காக தோட்டத்தில் போர்வெல் அமைக்கலாம் என்று எண்ணி, அதற்காக ரூ ஒரு லட்சம் பணத்தை தனது தந்தை காளியப்பனிடம் கேட்டுள்ளார். ஆனால் காளியப்பன் மகனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி இரவு தந்தை மகன் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாத்தில் மகன் பெரியசாமி தனது தந்தையை தாக்க முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக காளியப்பன் தனது மகன் பெரியசாமியை கீழே தள்ளிவிட்டபோது அங்கிருத

ட்விட்டரின் எதிர்காலம் உறுதியற்றது..ஊழியர்களிடம் மனம் திறந்த பராக் அகர்வால்

Image
ட்விட்டரின் எதிர்காலம் உறுதியற்றது..ஊழியர்களிடம் மனம் திறந்த பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும்  வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.  ட்விட்டர் நிறுவனம் கைமாறவுள்ள நிலையில் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால் , ஊழியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நிர்வாகம் முழுமையாகக் கைமாற 6 மாதங்கள் வரை ஆகலாம் எனவும், ’இப்போது’ வரை யாரும் வேலை நீக்கம் செய்யப்படுவதற்கான சூழல் ஏற்படவில்லை எனவும் கூறினார். நிறுவனம் முழுமையாகக் கைமாறிய பின் அது எந்த திசையில் செல்லும் என்பது தெரியாது எனக் குறிப்பிட்ட பராக் அகர்வால், ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது எனவும் தெரிவித்தார். மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட் விரைவில் எலான் மஸ்க் ட்விட்டர் ஊழி

கிரீன் டீயை நீங்கள் குடிக்கும் முறை தவறு..! எப்படி தெரியுமா..?

Image
கிரீன் டீயை நீங்கள் குடிக்கும் முறை தவறு..! எப்படி தெரியுமா..? பல விதமான தேநீர் வகைகளில் கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலைக்கு முதன்மையான இடம் உள்ளது. பிராசஸ் செய்யப்படாத தேநீர் வகையில் ஃப்ளூவனாய்ட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கிரீன் டீ எடை குறைப்பது முதல் இளமையை தக்க வைப்பது வரை பல விஷயங்களுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால் கிரீன் டீயின் நன்மைகளை முழுமையாகப் பெற கிரீன் டீயை எப்படி எல்லாம் குடிக்க கூடாது என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது, அதைப் பற்றி இங்கே பார்க்கலாம். சாப்பிட்ட பிறகு கிரீன் டீயை குடிக்கக் கூடாது : உணவு சாப்பிட்ட பிறகு கிரீன் டீயை குடிப்பது செரிமானத்தை எளிதாக்கி கொழுப்பை குறைக்க உதவும் என்று பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாப்பிட்ட பிறகு கிரீன் டீ குடிப்பதால் உணவில் இருக்கும் புரதம் செரிமானம் ஆகாது. எனவே அதை தவிர்த்து விடவேண்டும். கிரீன் டீயை சூடாக குடிக்கக் கூடாது : புத்துணர்ச்சி ஊட்டும் தேநீரை பலரும் சுடச்சுட குடிக்க விரும்புவார்கள். ஆனால் கிரீன் டீயை பொறுத்தவரை மிதமான சூட்டில் தான் குடிக்க வேண்டும். சூடாக குடிப்பது

Sara Tendulkar: சினிமாவில் அறிமுகமாகும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்?

Image
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கிரிக்கெட் மேஸ்ட்ரோ சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தில் ஸ்டைல் குறிப்புகள், படங்கள், பயண குறிப்புகள் போன்றவைகளால் நிரம்பி வழிகின்றன. 2021-ல் மாடலிங் துறையில் அவர் அறிமுகமானபோது, சாரா பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைப்பார் என்ற பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், சாரா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிப்பில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அவர், சில பிராண்ட்களில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும், நடிப்பு வகுப்புகளுக்கு... விரிவாக படிக்க >>

மின்வாரிய துறையில் வேலைவாய்ப்பு!

Image
மின்வாரிய துறையில் வேலைவாய்ப்பு! மின்வாரிய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Puducherry Electricity Department காலியிடங்கள்: 42 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Junior Engineer கல்வித் தகுதி: Diploma, Degree in Electrical Engineering/ Electrical & Electronics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 30 வயது வரை இருக்கலாம். மாத சம்பளம்: ரூ.33,000 வரை இருக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.py.gov.in/recruitment/je2022/instructions என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். முகவரி: Superintending Engineer and HoD, Electricity Department, No.137, N.S.C. Bose Road, Puducherry – 605001. மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  Puducher

BOI வங்கியில் வேலைவாய்ப்பு: 696 காலிப்பணியிடங்கள் - முழு விவரம்

Image
BOI வங்கியில் வேலைவாய்ப்பு: 696 காலிப்பணியிடங்கள் - முழு விவரம் எகனாமிஸ்ட், கிரெடிட் அனலிஸ்ட் உள்ளிட்ட பல பணியிட பதவிகளுக்கு விண்ணப்பிக்க, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதாக பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஏப்ரல் 26, 2022 முதல் bankofindia.co.in என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் உள்ள Career செக்ஷன் மூலம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாங்க் ஆஃப் இந்தியாவின் தற்போதைய இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் சுமார் 696 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 102 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும் மே 10, 2022 வரை விண்ணப்பிக்கலாம். பாங்க் ஆஃப் இந்தியாவின் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கொல்கத்தா, லக்னோ, மும்பை, பனாஜி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும்

ஆபரேஷன் இல்லாமல் எப்பொழுதும் பைல்ஸ் மூலத்தை ஒரு வாழைப்பழத்தால்3நாட்களில்குறைக்கலாம் !

Image
விரிவாக படிக்க >>

26.04.22 Today Rasi Palan in Tamil 26.04.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope

Image
26.04.22 Today Rasi Palan in Tamil 26.04.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope